Our Feeds


Wednesday, August 31, 2022

SHAHNI RAMEES

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 28 பேருக்கு பிணை..!

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானையில் நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »