Our Feeds


Monday, August 22, 2022

ShortNews Admin

நீதிமன்றில் சரணடைந்த ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை.



ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.


பின்னர் அவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »