Our Feeds


Monday, August 15, 2022

SHAHNI RAMEES

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்! - காரணம் என்ன..?



நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும்

கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.


இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது.


இதன்காரணமாகவே இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »