சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின்
செயற்பாடுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.மசகு எண்ணெய்யை ஏற்றிய கப்பல் நேன்று (13) இரவு நாட்டிற்கு வருகை தருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் வரிசைகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
