Our Feeds


Thursday, September 1, 2022

SHAHNI RAMEES

காலி மாவட்டத்தில் 3 மாதங்களில் 15 பேர் கொலை..!

 

காலி மாவட்டத்தில் இவ்வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



இவற்றில் 12 கொலைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், ஏழு கொலைகள் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன.

மற்றைய மூன்றும் உயிரிழப்புகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »