Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
#Trending
Breaking News
பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு...!
Wednesday, September 7, 2022
SHAHNI RAMEES
பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு...!
SHAHNI RAMEES
September 07, 2022
2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை
தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணையும் இன்றுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு கிடைத்த 25,000 ரூபாவை பயன்படுத்தி அழகு நிலையத்தில் பேஷியல் (Facial) செய்த தாயும் மகளும்
வெள்ள நிவாரணப் பணிகளுக்காகக் கிடைத்த பணத்தில் தாய் மற்றும் மகள் முக அழகு செய்த விசித்திரச் சம்பவம் – ஜா-எலவிலிருந்து தகவல். வெள்ளத்தால் பா...
பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதா...
இன்றைய வானிலை அறிக்கை
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் த...
Follow @ShortNewsTvLK