Our Feeds


Thursday, February 2, 2023

News Editor

பொதுஜன பெரமுனவின் முக்கிய கலந்துரையாடல் இன்று


 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில்  இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், அதன் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »