புனித ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளது.
இதன்படி, முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவார்கள்.
ShortNews.lk