Our Feeds


Saturday, May 27, 2023

ShortNews Admin

நீர்வழங்கல் சபை மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



நீர்த்தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக, நீரை கவனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


இந்ந நிலைமையினால் நீர் விநியோகத்தின் அழுத்தம் குறைவடையலாம் அல்லது நீர் விநியோகம் தடைப்படலாம்.


எனவே நீரை சேகரித்துப் பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »