Our Feeds


Saturday, May 6, 2023

News Editor

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு


 சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இது குறித்து அதன் தலைவர் டி.கே.ரஞ்சித் கூறியதாவது; மில் உரிமையாளர்கள், அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி, சம்பா விற்பனை செய்வதால், அதன் விலை, 25 முதல், 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »