Our Feeds


Tuesday, May 16, 2023

ShortNews Admin

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

 

அந்த வகையில்  ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க குறித்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »