மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் 4.5, 4.2, 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.
இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.