முஸ்லிம் சமூக மட்டத்திலுள்ள தீர்க்கப்பட வேண்டிய பல விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுக்கும் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றது.
ShortNews.lk