Our Feeds


Saturday, September 9, 2023

Anonymous

மொரோக்கோ நிலநடுக்கம் - இதுவரை 1037 பொதுமக்கள் பலி - பலர் காயம்.



வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று (08) இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வடைந்துள்ளது. 



அத்துடன் , 1,200  பேர் காயமடைந்துள்ளனர் என்று மொராக்கோ அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »