Our Feeds


Friday, January 12, 2024

News Editor

கொழும்பில் நாளை நீர்வெட்டு


 கொழும்பில் நாளை (13) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அம்பத்தல நீர் விநியோகத் திட்டத்தின் அத்தியாவசிய சீரமைப்பு பணியின் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »