Our Feeds


Thursday, March 28, 2024

News Editor

கிராண்ட்பாஸ் பகுதியில் தீப்பரவல்


 கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள ரயர் கடை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

 

தீயை கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த தீப்பரவல் காரணமாக குறித்த பகுதி ஊடான முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »