Our Feeds


Thursday, April 25, 2024

ShortTalk

மஹிந்தவிடம் 1000 மில்லியன் மான நஷ்டஈடு கேட்கும் மைத்திரி - ஏன் ?



ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


மைத்திரிபால சிறிசேனவுக்கு 1000 மில்லியன் ரூபா நட்டஈடு அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »