Our Feeds


Sunday, May 12, 2024

ShortNews Admin

நாட்டின் பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



 நாட்டின் பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியதை அடுத்தே, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.


இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »