Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

ஈரான் ஜானதிபதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

  

ஈரான் ஜானதிபதி சையத் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்.



 

சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: இந்தியா -ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும் என பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »