கொழும்பில் Slave island பிரதேசத்தில் இலங்கைக்கான ஈரான்
தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது