Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இரு தினங்களுக்குப் பூட்டு


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும்

மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் செவ்வாய் (ஜூன் 04) மற்றும் புதன்கிழமை (ஜூன் 05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


 


நாடளாவிய ரீதியில் நிலவும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »