Our Feeds


Monday, March 10, 2025

Zameera

சிறுநீரக நோயால் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »