நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.