Our Feeds


Wednesday, April 29, 2026

Zameera

ரணில் மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு


 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »