Our Feeds


Tuesday, June 2, 2026

Admin

காணொளி வாயிலாக சாட்சியமளிக்க கோட்டாபயவுக்கு நீதிமன்றம் அனுமதி!



லலித், குகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் காணொளி வாயிலாக சாட்சியமளிக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »