Our Feeds


Tuesday, June 30, 2026

Zameera

கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட அத்மிரால் பதவிக்கு உயர்வு


 கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் காஞ்சன பானகொட, அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் நாளை (01) கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, பானகொட இலங்கையின் 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »