Our Feeds


Tuesday, September 15, 2026

Zameera

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்

 


முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். 


மிக் போர் விமானக் கொள்முதல் தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் அளித்து வருகிறார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »