Our Feeds


Wednesday, September 16, 2026

SHAHNI RAMEES

திஸ்ஸகுட்டி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி

ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.


நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »