Our Feeds


Saturday, August 17, 2019

www.shortnews.lk

முஸ்லிம்களின் 14127 ஏக்கர் காணி அபகரிப்பு - மீட்டுத் தருவோருக்கே வாக்களிப்போம் என அறிவிப்பு.

 

அம்பாறை மாவட்டத்தில் 4652 பேருக்கு சொந்தமான 14127 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை மீட்டுத் தரும் அரசியல்வாதிகளுக்கே தமது ஆதரவு என கூறி அம்பாறை முழுவதும் காணி உரிமையாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »