Our Feeds


Friday, November 29, 2019

www.shortnews.lk

ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் தடை

 

ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படுவதாக ரயில்வே சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »