Our Feeds


Saturday, February 29, 2020

www.shortnews.lk

குருனாகல் பகுதியில் எரிந்து கொண்டிருக்கும் குப்பை மேட்டை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டர் சென்றது

 

குருனாகல் மாவட்டம், யந்தம்பலா பகுதியில் அமைந்துள்ள சுந்தராபொல குப்பை மேட்டில் ஏற்பட்டுள்ள பாரிய தீயை அணைப்பதற்க்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »