Our Feeds


Sunday, September 6, 2020

www.shortnews.lk

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

 



கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »