துல்ஹிரியா ஆடைத் தொழிற்சாலையில் பணிப் புரியும் 400 ஊழியர்களுக்கு ஒரே தடவையில் கொவிட் தொற்று ஏற்பட்டமை தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் திணைக்கள ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ShortNews.lk