கொழும்பில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,247 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 608 தொற்றாளர்களுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் 547 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 447 தொற்றாளர்களும் நேற்று பதிவாகியுள்ளனர்.

