எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்குள்ளானார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
