இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக Frontline சஞ்சிகை எச்சரித்துள்ளது.
உணவு தட்டுப்பாடு மட்டுமன்றி எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடும் விரைவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk