Our Feeds


Friday, November 12, 2021

ShortNews Admin

பத்தாயிரம் பாடசாலைகளுக்கு ப்ரோட் பேண்ட் இணைப்பு



நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை விரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »