Our Feeds


Saturday, June 18, 2022

SHAHNI RAMEES

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தம்


 நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின்
அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்லுமாறு பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »