Our Feeds


Thursday, July 21, 2022

SHAHNI RAMEES

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 33 பேர் கைது


 சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக புலம்பெயர முயற்சித்த 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »