டெங்கு பரவும் அபாயம் காரணமாக ஜூலை 25ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமீப காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கணிசமான அளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.