Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

கட்டணம் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!



மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 லட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்த கட்டணங்களை செலுத்துவது எதிர்காலத்தில் மேலும் குறையலாம் என உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »