Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

மக்களுக்காக செயற்படக்கூடிய அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது - சந்திரிக்கா கவலை!



நாட்டில் தற்போது மக்களுக்காக செயற்படக்கூடிய அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


நாட்டில் இளம் ஆற்றல் கொண்ட அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »