Our Feeds


Tuesday, May 30, 2023

News Editor

இலங்கை - மாலைதீவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


 சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 

இந்த வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »