Our Feeds


Friday, May 26, 2023

ShortTalk

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம்!! நால்வருக்கும் நீதிமன்று வழங்கியுள்ள உத்தரவு



களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியரின் விளக்கமறியலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (26) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »