Our Feeds


Sunday, December 31, 2023

News Editor

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு


 ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆகியற்றின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »