Our Feeds


Thursday, May 16, 2024

ShortNews Admin

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர பூமியில் மஹிந்த !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பேரணியும் மாநாடும் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 03.00 மணிக்கு அனுராதபுரம் தலாவ நகரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தை கலாவெவ தொகுதியில் இருந்து ஆரம்பிக்க கட்சி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், அமைப்பு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கலாவெவ தொகுதியின் பிரதம அமைப்பாளர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »